தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்து வேதனையோடு விலகியுள்ளேன். கட்சிக்கும், அதன் தலைமைதுவத்திற்கும் உச்ச விசுவாசமாக இருந்து அர்ப்பணிப்போடு செயற்பட்டு வந்த நான் கொள்கை ரீதியான முரண்பாடுகளினால் வெளிப்படையாகவே கட்சியில் இருந்து வெளியேறுவதாக முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும், கிழக்கு மாகாண முன்பள்ளிக்...