- அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக ஜஸ்வர் உமர் மனு தாக்கல்இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் புதிய தலைவர் ஜே. ஸ்ரீ ரங்கா உள்ளிட்டோருக்கு உத்தியோகபூர்வ கடமைகளை செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.இந்த உத்தரவு நாளை(19) வரை அமுலில் இருக்கும்.முன்னாள் ஜனாதிபதி ஜஸ்வர் உமர்...