இத்தாலியில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி அந்நாட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இலங்கை பெண் குணமடைந்துள்ளார்.இத்தாலியின் மிலானிலுள்ள இலங்கை துணைத் தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.இத்தாலியின் ப்ரெசியாவில் (Brescia) உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண் பூரண சுகமடைந்து தற்போது வீடு...