இவ்வருடத்தின் எதிர்வரும் 4 மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.எதிர்வரும் செப்டெம்பர் 01ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு ரூபா 1,900 பில்லியன் அரச செலவினங்களை மேற்கொள்ளுவது தொடர்பிலான குறித்த கணக்கறிக்கையே இவ்வாறு...