கொழும்பு, கம்பஹா இடையே போக்குவரத்து தடைநாளை, ஜுன் 06 சனிக்கிழமை முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இரவு 11.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.மறு அறிவித்தல் வரை இது அமுலில் இருக்கும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.அதில் மேலும்...