கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆங்கில ஆசிரியர் வெற்றிடத்திற்கு டிப்ளோமாதாரர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக கோரப்பட்டுள்ள விண்ணப்பத்தில் பொதுத் தகைமையாக உச்ச வயதெல்லை 35 வயதாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல இனங்களையும் சேர்ந்த பெருமளவிலான...