- பிணை நிபந்தனைகள் தொடர்ந்தும் அமுல்அவுஸ்திரேலிய பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க மீதான வழக்கு எதிர்வரும் பெப்ரவரி 23 ஆம் திகதி வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இவ்வழக்கு சிட்னியில் உள்ள டவுனிங்...