பொது மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்த ஜூலை 18ஆம் திகதி வெளியிடப்பட்ட அவசரகால நிலை பிரகடன ஒழுங்கு விதிகளை திருத்தியமைத்து அதி விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.அதற்கமைய, தேடுதல் மற்றும் கைது தொடர்பான குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 365 (அ...