சர்வ வல்லமை படைத்த அல்லாஹ்தஆலா பிரபஞ்சத்தையும் அதிலுள்ள மனிதன் உள்ளிட்ட அத்தனை படைப்புக்களையும் படைத்து பரிபாலித்துக் கொண்டிருக்கின்றான். அவனது கட்டளைகளுக்கு ஏற்ப அனைத்து படைப்புகளும் இயங்கியபடி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதாவது மனிதனைத் தவிர்ந்த அனைத்து படைப்புகளும் விரும்பியோ விரும்பாமலோ அவனை...