துபாயில் கைது செய்யப்பட்டு பின்னர் நாடு கடத்தப்பட்ட பாடகர் அமல் பெரேராவின் மகன் நதீமால் பெரேரா, விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.அவருடன் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட, சிறைச்சாலை அதிகாரி கோதாகொட ஆரச்சிகே லலித் குமாரவிடம் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர்...