சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு முகம் கொடுக்ககும் வகையில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் பணிப்பின் பேரில் நாட்டின் பல்வேறு பிராந்தியங்களுக்கு கடற்படை நிவாரண குழுக்களை அனுப்பியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.இதேவேளை உடநடி மீட்பு மற்றும்...