புத்தளம் பிரதேச சபைத் தலைவர் அஞ்சன சந்தருவனுக்கு வழக்கு முடியும் வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய காந்த மத்தும பட்டபெந்திகவினால் இன்று (17) இவ்வுத்தரவு வழங்கப்பட்டது.பிணை விதிகளை மீறி, கடந்த வாரம் (10) வெளிநாடு செல்ல முற்பட்டமை தொடர்பில் அவரை...