Wednesday, April 20, 2016 - 5:30pm
ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பான தகவல்களை மறைத்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் நாராஹேன்பிட்டி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
தாஜுதீன் கொலை தொடர்பில் இடம்பெறும் முதலாவது கைது இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தேகநபரான சிந்தக பெரேரா என்பவரே குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment