கல்வியை விற்காதே; மாணவர் ஆர்ப்பாட்டம்

Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
 
மாலபை தனியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய மாணவர்கள் இணைந்து, களனி பல்கலைக்கழகத்திலிருந்து ஆர்ப்பாட்ட பேரணியொன்றை இன்று (15) மேற்கொண்டிருந்தனர்.
 
 
பொலிஸாரின் ஆணையை மீறி ஜனாதிபதி அலுவலகத்தை நோக்கிச் சென்ற குறித்த பேரணியை கலைக்கும் பொருட்டு பொலிஸார், கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"11285","attributes":{"alt":"","class":"media-image","height":"448","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
இதன் காரணமாக லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்திலிருந்து புறக்கோட்டை மற்றும் லோட்டஸ் வீதியில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"11282","attributes":{"alt":"","class":"media-image","height":"448","style":"font-size: 13.008px; line-height: 20.0063px;","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
(படங்கள்: சேனக)

Add new comment

Or log in with...