சேயா கொலை வழக்கு; தீர்ப்பு மார்ச் 15 இல்

கொட்டதெனியாவ சிறுமி, சேயா செதெவ்மியின் கொலை தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.
 
இன்றைய தினம் (03) நீர்கொழும்பு உயர் நீதிமன்றத்தில், குறித்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதவான் ஜானகி ராஜரத்னம் இதனைத் தெரிவித்தார்.
 
குறித்த வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், சமன் ஜயலத் இன்றையதினம் நீதிமன்றில் ஆஜராக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...