உயர் நீதிமன்றில் யோஷிதவின் பிணை மனு

ஹோமாகம நீதிமன்றினால், யோஷித ராஜபக்‌ஷ உள்ளிட்ட ஐவரின் பிணை மனு மறுக்கப்பட்டதை அடுத்து, கொழும்பு உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
 
CSN தொலைக்காட்சி சேவையில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த ஐவர் சார்பாகவே, குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...