Saturday, February 13, 2016 - 11:15am
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (13) விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக பிரதமர அலுவலகம் தெரிவித்துள்ளது.
மொணராகலை, பதுளை மாவட்டங்களின் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை இன்று (13) காலை ஆரம்பித்து வைக்கப்பட்ட நிலையில், பிரதமர் இன்று பிற்பகல் இவ்விசேட உரையை அப்பிரதேசத்தில் நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
[[{"type":"media","view_mode":"media_original","fid":"10423","attributes":{"alt":"","class":"media-image","height":"445","typeof":"foaf:Image","width":"673"}}]]
காலையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில், பிரதமருடள், போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தொலைத்தொடர்புகள் மற்றும் தொலைத்தொடர்பு அடிப்படை வசதிகள் அமைச்சர் ஹரீன் பெனாண்டோ உள்ளிட்ட பலர் கலந்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Add new comment