வாக்குமூலம் வழங்க பசில் FCID'யில்

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ, இன்று (03) காலை வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜரானார்.
 
பசில் ராஜபக் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த காலத்தில் கொடுக்கல் வாங்கல்களில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் மோசடிகள் குறித்து வாக்குமூலமொன்றை பெறுவதற்கே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...