Saturday, January 30, 2016 - 10:15am
CSN தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ரொஹான் வெலிவிட்ட, நிதிமோசடிகள் தொடர்பான பொலிஸ் பிரிவினால் (FCID) இன்று (30) கைது செய்யப்பட்டார்.
அத்தொலைக்காட்சி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டமை, அதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறையற்ற நிதிக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் FCID இனால் அவரிடம் விசாரணை நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகச் செயலாளராக கடமையாற்றியவராவார்.
Add new comment