மேன்முறையீட்டு நீதிபதியாக பிரீத்தி சுரசேன

உயர்நீதிமன்ற நீதிபதி பிரீத்தி சுரசேன, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுள்ளார்.
 
இன்றைய தினம் (20) அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

Add new comment

Or log in with...