Home காணாமற் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நீதி கோரி
காணாமற் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நீதி கோரி
Tuesday, January 12, 2016 - 1:00am
காணாமற் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நீதி கோரி உறவினர்கள் பிள்ளைகள் நேற்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக கையெழுத்து வேட்டை நடத்தினர். தொடர்ந்து ஜனாதிபதி பிரதமருக்கு மகஜர் ஒன்றையும் கையளித்தனர். (படம்: ருக்மல் கமகே)
Add new comment