காணாமற் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நீதி கோரி

காணாமற் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நீதி கோரி உறவினர்கள் பிள்ளைகள் நேற்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக கையெழுத்து வேட்டை நடத்தினர். தொடர்ந்து ஜனாதிபதி பிரதமருக்கு மகஜர் ஒன்றையும் கையளித்தனர். (படம்: ருக்மல் கமகே)


Add new comment

Or log in with...