Monday, January 4, 2016 - 1:00am
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை 9.30க்கு அலரி மாளிகையில் இருந்து விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக, பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலண்டன் சென்றிருந்த பிரதமர் நேற்று நாடுதிரும்பினார். இவர் கடந்த 22ம் திகதி இலண்டன் சென்றிருந்தார்.
Add new comment