Tuesday, December 8, 2015 - 10:15am
அபின் போதைப்பொருளுடன் வவுனியாவில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலிருந்து படகின் மூலம் கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் இரண்டு கிலோ அபினுடனேயே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மது வரி திணைக்களம் அறிவித்துள்ளது.
குறிப்பிட்ட போதைப் பொருளின் பெறுமதி ரூபா ஒரு கோடி என தெரிவித்துள்ள திணைக்களம், குறிப்பிட்ட இருவரில் ஒருவர் வெல்வெட்டித்துறையிலுள்ள பிரபல வியாபாரி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add new comment