கைதான 8 இந்தியருக்கும் விளக்கமறியல்

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான 8 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
 
ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இன்று (30) ஆஜர் செய்யப்பட்டபோதே அவர்களை, எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
 
குறித்த மீனவர்கள் நேற்று (29) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
 
 

Add new comment

Or log in with...