Wednesday, November 18, 2015 - 11:15am
சட்டவிரோதமான முறையில் டுபாயிலிருந்து கொண்டு வரப்பட்ட ரூபா. 35.5 கோடி பெறுமதியான சிகரெட்டுகளை கைப்பற்றியுள்ளதாக சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்டு கொண்டு வரப்பட்ட பொருட்களை கிராண்ட்பாஸிலுள்ள சுங்கத்திற்கு சொந்தமான இடத்தில் வைத்து இன்று (18) சோதனை செய்யும்போது, 1 கோடி 7 இலட்சத்து 70 ஆயிரம் சிகரெட்டுகளை இவ்வாறு கைப்பற்றியதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Add new comment