Thursday, October 15, 2015 - 3:45pm
ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை மூலம் நன்மையினை ஏற்றுமதி துறைக் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் மாநாடு கொழும்பில் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் 18ஆம் திகதி குறித்த மாநாடு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்கவுள்ள இம்மாநாடு, பொது வாசிகசாலை மண்டபத்தில் இடம்பெறவுள்ளதோடு, இம்மாநாட்டில் ஏற்றுமதி கைத்தொழில் துறையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு அழைப்பு விடுக்க்பட்டுள்ளதாக, சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் பொது சேவை ஊழியர்கள் சங்கங்களின் செயலாளர் அன்டன் மாகஸ் தெரிவித்தார்.
Add new comment