Monday, October 5, 2015 - 10:15am
சிறுமி சேயாவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களான கொண்டயாவும் அவரது சகோதரனும் இன்று (05) சற்று நேரத்திற்கு முன்னர் மினுவங்கொடை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.
இவ்விருவரையும் இரகசிய பொலிஸார் நீதிமன்றிற்கு அழைத்து வந்ததோடு, நீதிமன்றத்திற்கு பலத்த பாதுகாப்பபு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Add new comment