அவசர நிலைமை: மத்தளையில் விமானம் தரையிறக்கம்

கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த விமானம் ஒன்று, கோளாறு காரணமாக மத்தளை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக விமானநிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"4622","attributes":{"alt":"","class":"media-image","height":"448","style":"font-size: 13.008px; line-height: 1.538em; width: 600px; height: 448px; float: right;","typeof":"foaf:Image","width":"600"}}]]இலண்டனிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நோக்கி வந்த ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 504 எனும் பயணிகள் விமானமே இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
 
குறித்த விமானம் 247 பயணிகள் மற்றும் 17 விமான சேவைப் பணியாளர்களுடன் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Add new comment

Or log in with...