பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுஸ்மாவுடன் சந்திப்பு

நேற்று (14) இந்திய சென்றடைந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(15) காலை இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜை சந்தித்தார்.

 

இன்று காலை 10 மணிளவில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

 

[[{"type":"media","view_mode":"media_large","fid":"4559","attributes":{"alt":"","class":"media-image","height":"270","typeof":"foaf:Image","width":"480"}}]]


Add new comment

Or log in with...