Monday, September 14, 2015 - 4:45pm
கொட்டதெனியாவ, பதல்கமவைச் சேர்ந்த 5 வயது சிறுமி கொல்லப்பட்டமை தொடர்பில் நீதி நிலைநிறுத்தப்பட வேண்டும் என அப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் பதல்கம் நகரில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள், குறித்த குழந்தையான சேயா செதவ்மியை கொலை செய்தவரை தூக்கு மேடைக்கு அனுப்ப வேண்டும் என கோசங்களை எழுப்பினர்.
இது தொடர்பில் உண்மைகளை வெளியிட்டு, உதவி வரும் ஊடகங்களுக்கும் தங்களது நன்றிகளையும் தெரிவித்தனர்.
Add new comment