Friday, August 28, 2015 - 12:00pm
முன்னாள் திறைசேரி செயலாளரான பீ.பி. ஜயசுந்தர சற்று முன்னர் விசேட விசாரணைப் பிரிவில் (SIU) ஆஜராகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த அரசாங்கத்தில், மீள்கட்டுமானம் மற்றும் அபிவிருத்தி நிறுவகத்தில் இடம்பெற்ற மோசடிகள் குறித்தே இவ்விசாரணைகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
Add new comment