Monday, August 24, 2015 - 11:15am
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை, பாரிய மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.
ரக்னா லங்கா விடயம் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (24) காலை பாதுகாவலர்கள் இருவருடன் அவர் சமூகமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரிய நிதி மோசடி மற்றும் குற்றங்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று காலை 9.30 மணியளவில் இவ்விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
Add new comment