மாணவி கிருஷாந்தி குமாரசுவாமியின் 22ஆவது நினைவுதினம்

யாழ்.செம்மணியில் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருஷாந்தி குமாரசுவாமியின் 22ஆவது நினைவுதினம் நேற்று (07) அனுஷ்டிக்கப்பட்டது. வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஈகைச் சுடரை ஏற்றிய பின் கிருஷாந்தியின் நினைவாக மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்குவதை படத்தில் காணலாம். (படம்: யாழ்.குறூப் நிருபர் சுமித்தி தங்கராசா)


Add new comment

Or log in with...