மாலைதீவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

 மாலைதீவின் ஐந்தாவது சுதந்திர தின வைபவங்களில் கலந்துகொள்ளும் பொருட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு 

நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று மாலைதீவு சென்றடைந்தார்.

அங்கு ஜனாதிபதிக்கு செங்கம்பள வரவேற்பளிக்கப் படுவதையும் மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லாஹ் யமீனுடன் கைலாகு கொடுப்பதையும் படங்களில் காணலாம்.


Add new comment

Or log in with...