சரத் வீரவங்ச இரு மாதங்களின் பின் விடுதலை

 

றிஸ்வான் சேகு முகைதீன்

விமல் வீரவங்சவின் சகோதரர், சரத் வீரவங்ச பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இவர், அரசாங்க வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், கடந்த செப்டெம்பர் 01 ஆம் திகதி கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
குறித்த வழக்கு இன்று (16) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ரூபா 25 ஆயிரம் ரொக்கம், ரூபா 1 இலட்சம் கொண்ட இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

 


Add new comment

Or log in with...