Monday, August 29, 2016 - 2:16pm
கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியில் தீ ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துறைமுகத்தின் கிழக்கு முனையத்திலுள்ள இறப்பர் சேமிப்புக்கிடங்கிலேயே குறித்த தீ ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீயணைப்புப் படையினர், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Add new comment