கொழும்பு துறைமுகத்தில் தீ

 

கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியில் தீ ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துறைமுகத்தின் கிழக்கு முனையத்திலுள்ள இறப்பர் சேமிப்புக்கிடங்கிலேயே குறித்த தீ ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீயணைப்புப் படையினர், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...