புலனாய்வு அதிகாரிக்கு விளக்கமறியல் (Update)

 

Rizwan Segu Mohideen

றிஸ்வான் சேகு முகைதீன்

 

பதிப்பு 02

கைது செய்யப்பட்ட இராணுவ புலனாய்பு அதிகாரியை எதிர்வரும் ஜூலை 27 வரை விளக்கமறியலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

 


பதிப்பு 01

சந்த கொலை தொடர்பில் புலனாய்வு அதிகாரி கைது

பிரபல ஊடகவியலாளரும் சண்டேலீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியருமான லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில், இராணுவ புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரகசிய பொலிஸாரினால் கைது  செய்யப்பட்ட குறித்த நபரை, தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லசந்த, கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி அத்திடிய பகுதியில் வைத்து ஆயுத தாரிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...