போதைப்பொருள் வழக்கு: சாட்சியமளிக்க வந்தவர் துப்பாக்கிக்கு இலக்கு

 

Rizwan Segu Mohideen

றிஸ்வான் சேகு முகைதீன்

 

இரத்மலானையிலிருந்து ஹெரேயின் வழக்கு ஒன்று தொடர்பில் சாட்சியமளிக்க வந்த நபர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி மரணித்துள்ளார்.

சுரேஸ் அசங்க சில்வா (35) எனும் குறித்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம், மஹர நீதவான் நீதிமன்றிற்கு அருகில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


Add new comment

Or log in with...