நீர்கொழும்பு கடலில் ஐவர் மாயம்

Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
 
நீர்கொழும்பு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஐவரை காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
குறித்த ஐவர் தொடர்பில் இலங்கை கடற்படையினர் தற்போது (16) தேடுதலை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Add new comment

Or log in with...