இந்திய மருத்துவநிபுணர்கள் நிகழ்த்திய சாதனை!இந்தியத் தலைநகர் டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 28 வயதான கர்ப்பிணிப்பெண் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவருக்கு ஏற்கனவே மூன்று முறை கரு கலைந்திருந்தது. 4ஆவது முறையாக கர்ப்பம் அடைந்த அப்பெண்ணுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கருவில் உள்ள...