|
வடக்கில் கைப்பற்றிய உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகத்தையே சீராக நடத்த முடியாத
நிலையில் தமிழ் கூட்டமைப்பு;
கிழக்கு மாகாண அதிகாரத்தை கோரி நிற்பது வேடிக்கையானது!
அரச எதிர்ப்பு அரசியலை தொழிலாக நடத்துபவர்களால் அரச நிர்வாகத்தை கையாள முடியுமா?
முஸ்லிம்களை அன்று உதறித்தள்ளியவர்கள் இன்று அரியாசனம் ஏறுவதற்காக அவர்களை அரவணைக்க
ஆசை வார்த்தை கூறி வருவதாகவும் விசனம்
சாதாரண உள்ளூராட்சி மன்றங்களில் கூட அரசின் நிர்வாகப் பொறிமுறையைச் சரியாகக் கொண்டு
நடத்த முடியாத தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் மாகாண நிர்வாகத்தைக் கோருவது எந்த
விதத்தில் நியாயமாகுமென்று புத்தி ஜீவிகள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
விவரம் » |