Home அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பூனாகலை மக்களுக்கு இந்திய நிவாரணப் பொருட்கள் வழங்கி வைப்பு!
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பூனாகலை மக்களுக்கு இந்திய நிவாரணப் பொருட்கள் வழங்கி வைப்பு!
Thursday, May 11, 2023 - 3:18pm
இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் உட்பட கண்டியில் உள்ள இந்திய உதவி உயர் ஸ்தானிகர் டாக்டர் ஆதிரா ஆகியோர் பூனாகலை தோட்டத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உணவுப் பொருட்களை அண்மையில் வழங்கி வைத்தனர்.
Add new comment