நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் அல்லது இரவில் மழை

இன்றையதினம் (19) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல் , சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ. இற்கு மேல் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.


Add new comment

Or log in with...