வேட்பு மனு ஏற்கும் தினம் குறித்து நாளை அறிவிப்பு

உள்ளூராட்சி சபை தேர்தல்கள்

உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வேட்புமனுவினை பொறுப்பேற்கும் தினம் தொடர்பான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு நாளை அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் நாளைய தினம் இடம்பெறவுள்ளது.

இதன்போது வேட்பு மனுவை பொறுப்பேற்கும் தினம் குறித்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. இந்தநிலையில், நாளை அது தொடர்பான அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 


Add new comment

Or log in with...