ஒக்டோபர் 22 மின்வெட்டு: 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள்

இன்று (22) சனிக்கிழமை மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், பி.ப. 5.00 முதல் இரவு 9.00 மணிக்கு இடையில் ஒரு தடவையில் 1 மணித்தியாலம் 20 நிமிட நேர மின்வெட்டை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில்,

ஒக்டோபர் 22: ஒரே தடவையில் 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள்

ABCDEFGHIJKL | PQRSTUVW : 
 - பி.ப. 5.00 - இரவு 9.00 இடையில் 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள்

மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

<<மின்வெட்டு அட்டவணை ஒக்டோபர் 22.pdf>>
<<
பிரதேசங்கள்-ABCDEFGHIJKL.pdf>> 

<<பிரதேசங்கள்-PQRSTUVW.pdf>>
(பிரதேச ரீதியான மின்வெட்டு அட்டவணை விரைவில் இணைக்கப்படும்)

PDF File: 

Add new comment

Or log in with...