Friday, October 7, 2022 - 1:06pm
இந்தியா மற்றும் பிரிட்டனுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மீளாய்வு செய்யும் பாதுகாப்பு அலோசனைக் குழுக் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்றது.
இதன்போது சேவைநிலை இருதரப்புக் குழுக்கள் மற்றும் ஏனைய பாதுகாப்பு ஒத்துழைப்பு பொறிமுறைகளின் முன்னெடுப்பை இரு தரப்பும் மீளாய்வுக்கு உட்படுத்தியதாக அறிவிக்கப்பட்டது.
இணைய பாதுகாப்பு, கடல்சார் மற்றும் இந்தோ பசிபிக், பிராந்திய பாதுகாப்பு உட்பட முக்கிய விடயங்கள் பற்றி இன்போது பேசப்பட்டது.
Add new comment