Tuesday, October 4, 2022 - 4:42pm
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ரமல்லா நகருக்கு அருகில் இஸ்ரேலிய இராணுவத்தால் இரு பலஸ்தீனர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
கார் வண்டி ஒன்றில் இருந்த நிலையில் இரு ஆடவர்கள் கொல்லப்பட்டதாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில் 19 மற்றும் 21 வயது இளைஞர்களே கொல்லப்பட்டுள்ளனர். மற்றொரு இளைஞர் காயமடைந்துள்ளார்.
Add new comment