போராட்டத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவரான நடிகை தமிதா அபேரத்ன கைது

கடந்த ஜூலை மாதம் இடம்பெற்ற போராட்டத்தின் போது ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் சிங்கள திரைப்பட நடிகை தமிதா அபேரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்றையதினம் பொல்துவ சந்தியில் வைத்து கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கோட்டா கோ கம போராட்டத்துடன் தொடர்ச்சியாக இணைந்திருந்த செயற்பாட்டளர்களில் ஒருவரான நடிகை தமிதா அபேரத்ன, இன்றையதினம் இடம்பெற்ற போராட்டமொன்றிலும் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்....


Add new comment

Or log in with...