Thursday, August 4, 2022 - 6:00am
கல்வியமைச்சர் சுசில் தெரிவிப்பு
கடந்த ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சைகளின் பெறுபேறுகள் எதிர்வரும் வாரங்களில் வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பெறுபேறுகள் ஓகஸ்ட் 15ஆம் திகதி முதல் 30 ஆம் திகதிக்கு இடையே வெளியிடப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த இச்செய்தியை தெரிவித்துள்ளார்.
Add new comment