Thursday, June 23, 2022 - 8:40am பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவருக்கு இவ்வாறு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. Share Tags: பத்திரிகை செய்தி Add new comment Your name Subject கருத்து * Leave this field blank Or log in with...Login with Facebook
Add new comment